மண்டைதீவு கடற்பரப்பில் மீனவர் உயிரிழப்பு

யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண்டைதீவை சேர்ந்த ஜோன் அன்ரனி டினேஷ் (வயது 19) என்பவரே உயிரிழந்துள்ளார்.  குறித்த இளைஞன் நேற்று புதன்கிழமை கடற்தொழிளுக்காக படகில் தனது நண்பரான மற்றுமொரு இளைஞனுடன் சென்று கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த வேளை கடலில் காற்றின் வேகம் அதிகரித்தமையால் படகு கவிழ்ந்துள்ளது.  அதனால் படகில் இருந்த இரு இளைஞர்களும் கடலில் நீந்தி கரை திரும்ப முற்பட்ட போதிலும் , ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். … Continue reading மண்டைதீவு கடற்பரப்பில் மீனவர் உயிரிழப்பு